01-12-2006, 11:19 PM
ஊமை Wrote:ஏன்ன ஆறுமுகம் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். வசம்பு கூறிய மாதிரி கோண்டாவில் சம்பவம் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லையே. வாழ்த்துவதும் துயர்பகிர்வதும் ஒரு குற்றச்செயல் கிடையாதே. அது அப்படியிருக்க நீங்கள் ஏன் வசம்பு மீது அவ்வளவாக கோபங்கொள்ளுகிறீர்கள்
வசம்பு அண்ணாவின் கருத்தை பாருங்கள்
<b>சிலர் சொல்லுவர்கள் தான் பிடிச்ச மூயலுக்கு 3 கால் எண்டு
வசம்பு அண்ணா சொல்லுவர் மூயலுக்கு காலே இல்லை
அது பறக்கிறது எண்டு தான்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

