01-12-2006, 11:17 PM
<b>ஊரில இருக்கிற சனம் சொல்லும் செய்தி அது உண்மை எண்டுது.</b> நேற்று நடந்ததுக்கு இண்றைக்கு கண்காணிப்புக் குழு விவரமா அறிக்கை தரணுமாம். அதோட பத்திரிகைகள் விளங்கப் படுதணுமாம். அந்தப்பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டாரா எண்டு தெரியமுதல் அறிக்கை வேணுமாம்.
ஆடு அறுக்க முதல் எதையோ அறுக்க சொன்ன கதைதான்.
அரை குறைகளுக்கு கேள்விமட்டும்தான் தெரியும். ஆக்கமாய் சிந்திக்க வராது.
ஆடு அறுக்க முதல் எதையோ அறுக்க சொன்ன கதைதான்.
அரை குறைகளுக்கு கேள்விமட்டும்தான் தெரியும். ஆக்கமாய் சிந்திக்க வராது.
.

