01-12-2006, 10:43 PM
வினித் எழுதியது:
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா
நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??
ஆறுமுகம்
உம்மப்போல் பொய் பேசி வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் நான் இல்லை. இந்திய இராணுவத்தைப் பற்றி நான் எந்த இடத்திலும் வக்காலத்து வாங்கவில்லை. உம் போன்றோர் தேவையில்லாது இந்திய மக்களைச் சாடிய போதுதான் நான் அதைக் கண்டித்தென். அதுபோல் பரராஜசிங்கம் சுடப்பட்டார் என்ற செய்தி இக்களத்தில் இணைக்கப் பட்டதும் என் அஞ்சலியை அதே பக்கத்தில் செலுத்தியுள்ளேன். அஞ்சலி என்பது ஒவ்வொரு பக்கமாக விளம்பர்திற்காக செய்யப்படுவதில்லை.
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா
நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??
ஆறுமுகம்
உம்மப்போல் பொய் பேசி வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் நான் இல்லை. இந்திய இராணுவத்தைப் பற்றி நான் எந்த இடத்திலும் வக்காலத்து வாங்கவில்லை. உம் போன்றோர் தேவையில்லாது இந்திய மக்களைச் சாடிய போதுதான் நான் அதைக் கண்டித்தென். அதுபோல் பரராஜசிங்கம் சுடப்பட்டார் என்ற செய்தி இக்களத்தில் இணைக்கப் பட்டதும் என் அஞ்சலியை அதே பக்கத்தில் செலுத்தியுள்ளேன். அஞ்சலி என்பது ஒவ்வொரு பக்கமாக விளம்பர்திற்காக செய்யப்படுவதில்லை.

