01-12-2006, 10:41 PM
[quote=Vasampu]ஆறுமுகம்
முதலில் மனிதனாகக் கருத்தெழுதப் பாரும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதப் பண்பு. பரராஜசிங்கத்திற்கும் நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பானுமதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளேன். அதை விமர்சினம் செய்வதற்கு உமக்குத் தகுதி இல்லை. உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???
இப்போ தமிழர் எண்டால் மனிதர் இல்லை எண்டு பிரச்சாரம் ஆரம்பிச்சாச்சா? காரணம் நான் தமிழன்.
வீடுவீடாய் சாப்பாடு கேட்டு வாங்கித் திண்டபின் அதே சனத்தைக் கொண்ற இந்தியனுக்கு வால் பிடித்தவர்கள் தானே நீங்கள். மக்களுக்காக என்னத்தை கிளிச்சிட்டீங்கள் கேள்வி கேக்க?
பாக்கலாம் வசம்பின் பொய்:-
<b>பாரராஜ சிங்கம் ஐயாவுக்கு வசம்பின் துயர் பகிர்வு</b>.
:?:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
முதலில் மனிதனாகக் கருத்தெழுதப் பாரும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதப் பண்பு. பரராஜசிங்கத்திற்கும் நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பானுமதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளேன். அதை விமர்சினம் செய்வதற்கு உமக்குத் தகுதி இல்லை. உமது ஊரில் நடந்தது என்று வக்காலத்து வாங்கியுள்ளீர். அப்படியாயின் நல்லது. முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???
இப்போ தமிழர் எண்டால் மனிதர் இல்லை எண்டு பிரச்சாரம் ஆரம்பிச்சாச்சா? காரணம் நான் தமிழன்.
வீடுவீடாய் சாப்பாடு கேட்டு வாங்கித் திண்டபின் அதே சனத்தைக் கொண்ற இந்தியனுக்கு வால் பிடித்தவர்கள் தானே நீங்கள். மக்களுக்காக என்னத்தை கிளிச்சிட்டீங்கள் கேள்வி கேக்க?
பாக்கலாம் வசம்பின் பொய்:-
<b>பாரராஜ சிங்கம் ஐயாவுக்கு வசம்பின் துயர் பகிர்வு</b>.
:?:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
.

