01-12-2006, 10:24 PM
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி மக்களுக்கு உதவுவதற்கு அங்கு நிலை கொண்டுள்ள அரசபடைகள் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் முயற்சி தோல்வி கண்டு பேச்சு மூச்சு இன்றி போனது. வாய்மை என்றும் வெல்லும். எனக்கு எல்லாம் அத்துப்படி ஆனபடியா விழுந்தடித்து துள்ளிக் குதிக்கதேங்கோ இந்த வருடத்திலாவது நாகரீகமாக கருத்தொழுதப்பழகுங்கள்.
என்றென்றும் அன்புடன் xxx
............................
நண்பர்xxx.. நீங்கள் வீரத்தை விட விவேகத்திற்கு தான் மதிப்பளிக்கிறீர்கள். உங்கள் போன்றோரால் தான் தமிழீழம் கிடைக்க சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.
..............
ஆம் xதி xஜா அவர் என்றும் விவேகமாகத்தான் பேசுவார்
என்றென்றும் அன்புடன் xxx
............................
நண்பர்xxx.. நீங்கள் வீரத்தை விட விவேகத்திற்கு தான் மதிப்பளிக்கிறீர்கள். உங்கள் போன்றோரால் தான் தமிழீழம் கிடைக்க சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.
..............
ஆம் xதி xஜா அவர் என்றும் விவேகமாகத்தான் பேசுவார்

