01-12-2006, 10:05 PM
[quote=Vasampu]<span style='font-size:25pt;line-height:100%'><b>நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ?? நான் ஏதாவது எழுதினால் விழுந்தடித்து துள்ளிக் குதிப்போர் இதுபற்றிய விளக்கத்தையும் தருவார்களா????</b></span>
<b>ஏனப்பூ வசம்பு. தின்னவேலியில சனம் ஓடுப்பட்டதும். இராணுவம் சுட்டதும் ஒண்டும் பொய் இல்லை. சீருடைப் பெண் ஒருவரை இராணுவம் இளுத்துக் கொண்டு போனதையும் இருவர் பாத்திருக்கிறார்கள். தேடிப்போன சனத்தை இராணுவம் சுட்டதும் உண்மை. என்ன ஊர் தின்னவேலிதான். என்ர உறவுகள் எனக்குச் சொன்ன செய்தி.</b>
ஏனப்பு வசம்பு நீர்தானே. அண்டைக்கு நாடாளுமண்ற உறுப்பினர் ஜோசப்பையா சுடப்பட்ட அண்று வந்து ஒரு நடிகைக்கு அஞ்சலி செலுத்தின வீரவான். இப்ப கேள்வியோட வந்திடீர்.
நெடுந்தீவில கொல்ப்பட்ட பிள்ளையை போல இராணுவத்தின் காதலி காசுக்காக உடலைவிக்க போறவர் எண்டு இந்தப்பிள்ளையைப் பற்றியும் எதாவது கட்டுரை எழுதப்போறீரோ.?
<b>ஏனப்பூ வசம்பு. தின்னவேலியில சனம் ஓடுப்பட்டதும். இராணுவம் சுட்டதும் ஒண்டும் பொய் இல்லை. சீருடைப் பெண் ஒருவரை இராணுவம் இளுத்துக் கொண்டு போனதையும் இருவர் பாத்திருக்கிறார்கள். தேடிப்போன சனத்தை இராணுவம் சுட்டதும் உண்மை. என்ன ஊர் தின்னவேலிதான். என்ர உறவுகள் எனக்குச் சொன்ன செய்தி.</b>
ஏனப்பு வசம்பு நீர்தானே. அண்டைக்கு நாடாளுமண்ற உறுப்பினர் ஜோசப்பையா சுடப்பட்ட அண்று வந்து ஒரு நடிகைக்கு அஞ்சலி செலுத்தின வீரவான். இப்ப கேள்வியோட வந்திடீர்.
நெடுந்தீவில கொல்ப்பட்ட பிள்ளையை போல இராணுவத்தின் காதலி காசுக்காக உடலைவிக்க போறவர் எண்டு இந்தப்பிள்ளையைப் பற்றியும் எதாவது கட்டுரை எழுதப்போறீரோ.?
.

