01-12-2006, 02:25 PM
நான் யாரையும் புண்படுத்தவில்லை காஸ்மீர்மக்களின் வேதனைகளை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளும்படிதான் கூறுகிறேன் மனம் நோகும்படி இருந்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்
இது 1008 தடவை காஸ்மீர் மக்கள் அவர்களால் தேர்ந்து எடுக்க பட்ட மக்கள் ஆட்சியின் கீழ் வாழ்கிறார்கள். அங்கு இப்போது எந்த மனித நேயத்ற்க்கும் ஆபத்து இல்லை. உண்மையில் அந்த பாக் தீவிரவாதிகளால் இந்திய மக்கள் தான் குண்டு வெடிப்பு அப்பாவி மக்கள் படுகொலை என்று பாதிக்கபடுகிறார்கள்
இது 1008 தடவை காஸ்மீர் மக்கள் அவர்களால் தேர்ந்து எடுக்க பட்ட மக்கள் ஆட்சியின் கீழ் வாழ்கிறார்கள். அங்கு இப்போது எந்த மனித நேயத்ற்க்கும் ஆபத்து இல்லை. உண்மையில் அந்த பாக் தீவிரவாதிகளால் இந்திய மக்கள் தான் குண்டு வெடிப்பு அப்பாவி மக்கள் படுகொலை என்று பாதிக்கபடுகிறார்கள்
.
.
.

