01-12-2006, 01:41 PM
காஸ்மிரின் இன்றையநிலை என்ன என்பதை அந்த நாட்டு மக்களின் இன்றை விருப்பம் என்னவென்பதை அறிய அங்கு முன்பே இந்திய காஸ்மீர் இணைப்பு சட்டத்தின்படி (370 வது உறுப்புரையின்படி)காஸ் மீரத்தில் இந்திய இராணுவம் அகற்றபட்டு காஸ் மீரத்து மக்கள் பாகிஸ் தானுடன் இணைய போகிறார்களா?? அல்லது இந்தியாவுடன் இணைய போகிறார்களா?இ அல்லது தனி நாடாக பிரிந்து போக போகிறார்களா?? எண்று சுதந்திரமான் ஒரு தேர்தல் நடத்தபட வேண்டும் அது நடந்தால் தான் இண்றைய காஸ் மீரத்து மக்களின் உண்மை நிலை அறிய முடியும் இந்த தேர்தல் இன்;றுவரை நடத்தபடவில்லை. காரணம் 1990ல் மாசி மாதம் சுமார் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக போய் தாங்கள் இந்தியவுடனோ பாகிஸ்தானுடனோ சேர விரும்பவில்லை தங்களிற்கு தனி சுதந்திரம் வேண்டுமென்று ஜ னா சபை கண்காணிப்பு குழு தலைவரிடம் ஒரு மனுவை குடுத்தனர் அங்கு சுதந்திரமான் வாக்கெடுப்பு நடந்தால் அது இந்தியவிற்கு மட்டுமல்ல காஸமீர் கனவுகளில் மிதக்கும் பாகிஸதானுக்கும்தான் பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

