01-12-2006, 01:28 PM
rajathiraja Wrote:சரி !! வான்ம்பாடி சொன்னதில் பாதி உண்மை !!
இன்றய காஸ்மீர் நிலைமை என்னவென்று தெரியுமா?
இதுக்கெல்லாம் போய் பார்கவாமுடியும்? இலங்கையில் இந்தியராணுவம் செய்ததை காஸ்மீரில் செய்யும், அப்பாவிகள் துண்புறுத்தப்படுவார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், மண்ணின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவார்கள். :wink:
.
.
.

