01-12-2006, 12:17 PM
<b>வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: 8 கடற்படையினர் பலி </b>
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்து மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் எட்டுக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
மதவாச்சி மன்னார் வீதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்து மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் எட்டுக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
மதவாச்சி மன்னார் வீதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

