01-12-2006, 11:28 AM
நேபாம் குண்டு சம்பந்தப்பட்ட புகழ் பெற்ற புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....
அதன் பிறகே சர்வதேச சமுதாயம் அமெரிக்காவை காரி உமிழ்ந்தது..... அது போலவே இங்கு நடக்கும் கொடுமைகளை வெளி உலகின் பார்வைக்கு புத்திசாலித் தனமாக கொண்டு வர வேண்டும்.....
அழும் குழந்தைக்கு தானே பால் கிடைக்கும்....
வியட்னாமியர்களின் அந்த விவேகம் தான் அவர்களுக்கு நாட்டை பெற்றுத் தந்தது.....
அதன் பிறகே சர்வதேச சமுதாயம் அமெரிக்காவை காரி உமிழ்ந்தது..... அது போலவே இங்கு நடக்கும் கொடுமைகளை வெளி உலகின் பார்வைக்கு புத்திசாலித் தனமாக கொண்டு வர வேண்டும்.....
அழும் குழந்தைக்கு தானே பால் கிடைக்கும்....
வியட்னாமியர்களின் அந்த விவேகம் தான் அவர்களுக்கு நாட்டை பெற்றுத் தந்தது.....
,
......
......

