01-12-2006, 09:15 AM
<b>மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் நாள் தமிழ் தேசிய எழுச்சிப்பேரணி</b>
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மட்டக்களப்பு மாவட்ட, அம்பிலாந்துறைப் பகுதியில் எதிர்வரும் 20ம் நாள் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணியை நடாத்த மாவட்ட வெகுசன அமைப்புக்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
எதிர்வரும் 20ம் நாள் பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் தமிழ் மக்களின் குரல்வழையினை இனவாதிகள் நெருக்கமுற்படும் இந்த வேளையில் உலகிற்கு எமது எழுச்சியினையும், எமது நிலையினையும் தெரிவிக்கும் இறுதிச்சந்தர்ப்பம் இது என்பதும் இத்தகய நிலையிலேயே தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியையும், அவர்களின் உரிமைக்குரலையும் உலகின் காதுகளில் இறுதியாகவும், உறுதியாகவம் உரத்து கூறவேண்டிய தேவை ஏற்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.
<b><i>தகவல்: சங்கதி</i></b>
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மட்டக்களப்பு மாவட்ட, அம்பிலாந்துறைப் பகுதியில் எதிர்வரும் 20ம் நாள் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணியை நடாத்த மாவட்ட வெகுசன அமைப்புக்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
எதிர்வரும் 20ம் நாள் பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் தமிழ் மக்களின் குரல்வழையினை இனவாதிகள் நெருக்கமுற்படும் இந்த வேளையில் உலகிற்கு எமது எழுச்சியினையும், எமது நிலையினையும் தெரிவிக்கும் இறுதிச்சந்தர்ப்பம் இது என்பதும் இத்தகய நிலையிலேயே தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியையும், அவர்களின் உரிமைக்குரலையும் உலகின் காதுகளில் இறுதியாகவும், உறுதியாகவம் உரத்து கூறவேண்டிய தேவை ஏற்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.
<b><i>தகவல்: சங்கதி</i></b>
"
"
"

