01-12-2006, 09:07 AM
<b>படையினர் அச்சுறுத்தலால் மூதூர் பிரதேச மக்கள் இடம்பெயர்வு </b>
மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். பள்ளிக்குடியிருப்பு, கலைமகள் இந்துக் கல்லூரி, கிளிவெட்டி மகா வித்தியாலயம் தங்கபுரம் அ.த.க பாடசாலை போன்ற பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சுமார் 350ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகதிகளாக தங்கியுள்ளனர்.
பாரதிபுரம், மேன்காமம் 58 மைல்கல் எல்.வி-03 போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு தங்கியுள்ளனர்
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். பள்ளிக்குடியிருப்பு, கலைமகள் இந்துக் கல்லூரி, கிளிவெட்டி மகா வித்தியாலயம் தங்கபுரம் அ.த.க பாடசாலை போன்ற பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சுமார் 350ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகதிகளாக தங்கியுள்ளனர்.
பாரதிபுரம், மேன்காமம் 58 மைல்கல் எல்.வி-03 போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு தங்கியுள்ளனர்
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

