01-12-2006, 08:51 AM
<b>திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையினர் சேர்ப்பு </b>
திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையின சேர்க்கப்பட உள்ளதாக கிழக்குப் பிராந்திய காவல்துறை பிரதி மா அதிபர் றோகான் அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
ஊர்க்காவல் படைக்கு 300 பேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.
<i>அவர்கள் அனைத்து வீதித் தடைகளிலும் பயன்படுத்தப்படுவர். இந்தப் பகுதியிலிருந்து ஊர்க்காவல் படைக்கான இளைஞர்கள் தெரிவு செய்யப்படுவதால் பிரச்சனைகளை அவர்கள் நன்கு அறிவார்கள்</i> என்றார் அவர்.
இதனிடையே உப்புவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடி தாக்குதலுக்குள்ளானதாகவும் ஒரு காவல்துறை சார்ஜண்ட் காயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையின சேர்க்கப்பட உள்ளதாக கிழக்குப் பிராந்திய காவல்துறை பிரதி மா அதிபர் றோகான் அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
ஊர்க்காவல் படைக்கு 300 பேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.
<i>அவர்கள் அனைத்து வீதித் தடைகளிலும் பயன்படுத்தப்படுவர். இந்தப் பகுதியிலிருந்து ஊர்க்காவல் படைக்கான இளைஞர்கள் தெரிவு செய்யப்படுவதால் பிரச்சனைகளை அவர்கள் நன்கு அறிவார்கள்</i> என்றார் அவர்.
இதனிடையே உப்புவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடி தாக்குதலுக்குள்ளானதாகவும் ஒரு காவல்துறை சார்ஜண்ட் காயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

