01-12-2006, 08:29 AM
<i><b>"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"</b>
என்ற திருநாவுக்கரசுநாயனாரின் திருமுறைப்பாடல்
"ஆதியும் அந்தமும் இல்லா"பரம்பொருளின்
ஒரு வடிவமான
<b>நடராசப் பெருமானின் திருக்கோலச் சிறப்பு</b> மூலம்
தமிழர் பண்பாட்டின் வரலாற்று கலையம்சமாக -"<b>[i]பரதநாட்டியம்"</i></b> என்று பலராலும்
"உரிமை" பாராட்டப் படுகின்ற-
<b> "ஆடற் கலை"</b> இருந்ததற்குச் சான்றாகிறதல்லவா...
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"</b>
என்ற திருநாவுக்கரசுநாயனாரின் திருமுறைப்பாடல்
"ஆதியும் அந்தமும் இல்லா"பரம்பொருளின்
ஒரு வடிவமான
<b>நடராசப் பெருமானின் திருக்கோலச் சிறப்பு</b> மூலம்
தமிழர் பண்பாட்டின் வரலாற்று கலையம்சமாக -"<b>[i]பரதநாட்டியம்"</i></b> என்று பலராலும்
"உரிமை" பாராட்டப் படுகின்ற-
<b> "ஆடற் கலை"</b> இருந்ததற்குச் சான்றாகிறதல்லவா...
"
"
"

