01-12-2006, 07:27 AM
நளினி, முருகன் இருவரது தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்து இருந்தார்.... அதில் நளினியின் தண்டனை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது... குடியரசுத் தலைவர் முருகன் மீது கருணை காட்டுவார் என்றே நம்புகிறேன்....
ஏற்கனவே இது குறித்த வேண்டுகோளை நான் இந்திய குடியரசுத் தலைவரின் மின் அஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்....
கள உறவுகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
ஏற்கனவே இது குறித்த வேண்டுகோளை நான் இந்திய குடியரசுத் தலைவரின் மின் அஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்....
கள உறவுகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
,
......
......

