01-12-2006, 07:22 AM
தன்நிலைபற்றி தானே தேடல் கொள்பவன் -கண்மூடி நாளை அவனை மண்மூடி போனாலும் காலத்தை வெல்வான்!
தன்னிலை மறந்தவன் - உலகம் சிரித்து இருக்க ஒடுங்கிப்போய் மூலையிலிருந்து- தனித்திருந்து அழுதழுதே -
தன்னைத்தானே கொல்வான்!
_________________
வர்ணன் நல்லாயிருக்கு உங்கள் தேடல் கவிதை. ஒவ்வொரு தேடலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
தன்னிலை மறந்தவன் - உலகம் சிரித்து இருக்க ஒடுங்கிப்போய் மூலையிலிருந்து- தனித்திருந்து அழுதழுதே -
தன்னைத்தானே கொல்வான்!
_________________
வர்ணன் நல்லாயிருக்கு உங்கள் தேடல் கவிதை. ஒவ்வொரு தேடலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

