Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேடல்!
#2
தன்நிலைபற்றி தானே தேடல் கொள்பவன் -கண்மூடி நாளை அவனை மண்மூடி போனாலும் காலத்தை வெல்வான்!

தன்னிலை மறந்தவன் - உலகம் சிரித்து இருக்க ஒடுங்கிப்போய் மூலையிலிருந்து- தனித்திருந்து அழுதழுதே -
தன்னைத்தானே கொல்வான்!
_________________

வர்ணன் நல்லாயிருக்கு உங்கள் தேடல் கவிதை. ஒவ்வொரு தேடலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Reply


Messages In This Thread
தேடல்! - by வர்ணன் - 01-12-2006, 02:17 AM
[No subject] - by RaMa - 01-12-2006, 07:22 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 07:37 AM
[No subject] - by வர்ணன் - 01-13-2006, 05:15 AM
[No subject] - by தூயா - 01-13-2006, 05:44 AM
[No subject] - by Rasikai - 01-13-2006, 11:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)