01-12-2006, 07:18 AM
..பழைய நினைவுகளை திருப்பி வைக்க தூண்டியதிற்கு நன்றிகள் பல கானாபிரபா...
பொங்கலுக்கு முதல் கிழமையே அடுப்புக்கள் பக்கத்து வீட்டு பெரியம்மா செய்து எமது வீட்டுக்கும் தருவார்கள். பொங்கலன்று காலையில் கோலம் போட்டு கரும்பு கட்டி வெடி கொளுத்துவது என்றால் சந்தோசம்.. வெடி என்றால் பயம் தான். வீட்டிற்குள் இருந்து தான் வேடிக்கை பார்ப்பது தான் நம்ம வேலை. வீதியில் போகவும் பயமாய் இருக்கு. ஆனால் பொங்கலுக்கு முதல் இரவு அப்பா சில வெடிகள் வேண்டித்தருவார். வீட்டிற்குள்ளே கொளுத்துவது. பெயர்கள் ஞாபகம் இல்லை. அதுவும் மேசைக்கு மேல் ஏறி தான் பார்ப்பது. ஒரு முறை அண்ணா ஒரு பேணியில் வைத்து கொளுத்தின வெடி பேணி வந்து பொங்கல் பாணைக்கு வந்து விழுந்தது. நல்ல ஏச்சு வேண்டினார்.. பொங்கலுக்கு அடுத்த நாள் பலரை கைகளில் கட்டுக்களுடன் காணலாம். பொங்கல் வெடி கொளுத்தி விரல்களில் காயங்களுடன் திரிவார்கள்.
இந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்குமா? திரும்பி கிடைத்தாலும் முன்பு இருந்த சந்தோசம் வருமா?
பொங்கலுக்கு முதல் கிழமையே அடுப்புக்கள் பக்கத்து வீட்டு பெரியம்மா செய்து எமது வீட்டுக்கும் தருவார்கள். பொங்கலன்று காலையில் கோலம் போட்டு கரும்பு கட்டி வெடி கொளுத்துவது என்றால் சந்தோசம்.. வெடி என்றால் பயம் தான். வீட்டிற்குள் இருந்து தான் வேடிக்கை பார்ப்பது தான் நம்ம வேலை. வீதியில் போகவும் பயமாய் இருக்கு. ஆனால் பொங்கலுக்கு முதல் இரவு அப்பா சில வெடிகள் வேண்டித்தருவார். வீட்டிற்குள்ளே கொளுத்துவது. பெயர்கள் ஞாபகம் இல்லை. அதுவும் மேசைக்கு மேல் ஏறி தான் பார்ப்பது. ஒரு முறை அண்ணா ஒரு பேணியில் வைத்து கொளுத்தின வெடி பேணி வந்து பொங்கல் பாணைக்கு வந்து விழுந்தது. நல்ல ஏச்சு வேண்டினார்.. பொங்கலுக்கு அடுத்த நாள் பலரை கைகளில் கட்டுக்களுடன் காணலாம். பொங்கல் வெடி கொளுத்தி விரல்களில் காயங்களுடன் திரிவார்கள்.
இந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்குமா? திரும்பி கிடைத்தாலும் முன்பு இருந்த சந்தோசம் வருமா?

