01-12-2006, 06:42 AM
அருமையான கட்டுரை கானாபிரபா. இப்பொழுது புலம் பெயர்ந்த நாட்டில் வசிக்கும் எங்களுக்கு, இனி எப்ப ஊரிலைப்போல பொங்கலைக் கொண்டாடி வாழமுடியுமோ?.
எங்க யாழ்கள உறுப்பினர் பலரைக் காணவில்லை. நீங்கள் ஆங்கிலேயர்களின் புதுவருடத்திற்கும், ஆரியர்களின் தீபாவளிக்கும் தான் பதில் அளிப்பீர்களோ?.
எங்க யாழ்கள உறுப்பினர் பலரைக் காணவில்லை. நீங்கள் ஆங்கிலேயர்களின் புதுவருடத்திற்கும், ஆரியர்களின் தீபாவளிக்கும் தான் பதில் அளிப்பீர்களோ?.

