01-12-2006, 02:47 AM
கானாபிரபாவின் கட்டுரையினைப் படிக்கும் போது ஞாபகம் வருகிறதே,ஞாபகம் வருகிறதே ..........
சிறுவனாக நான் இருக்கும்போது, எனது வீட்டுத்தைப்பொங்களில் சக்கரைப்புக்கை,வெள்ளைப்புக்கையினை எனது அம்மம்மா சூரிய பகவானுக்கு வாழை இலையில் படைத்துகொண்டிருக்க எல்லோரும் தேவராம் பாடினோம். பாடி முடித்தபின் பொங்கல் வெடி ஒன்றின் திரியில் நெருப்பினைக் கொளுத்திவிட்டு, கையில் வெடிக்கமுன்பு அவசரம் அவசரமாக தூக்கி வீசினேன். எனக்கு வெடிச்சத்தத்துடன்,அம்மம்மாவின் ஏச்சும் கேட்டது. நான் வீசிய வெடி வெள்ளைப்புக்கை பொங்கிய பானையில் விழுந்து வெடித்தது
சிறுவனாக நான் இருக்கும்போது, எனது வீட்டுத்தைப்பொங்களில் சக்கரைப்புக்கை,வெள்ளைப்புக்கையினை எனது அம்மம்மா சூரிய பகவானுக்கு வாழை இலையில் படைத்துகொண்டிருக்க எல்லோரும் தேவராம் பாடினோம். பாடி முடித்தபின் பொங்கல் வெடி ஒன்றின் திரியில் நெருப்பினைக் கொளுத்திவிட்டு, கையில் வெடிக்கமுன்பு அவசரம் அவசரமாக தூக்கி வீசினேன். எனக்கு வெடிச்சத்தத்துடன்,அம்மம்மாவின் ஏச்சும் கேட்டது. நான் வீசிய வெடி வெள்ளைப்புக்கை பொங்கிய பானையில் விழுந்து வெடித்தது
,
,
,

