01-12-2006, 12:36 AM
வசம்புவின் கருத்து சரியென்றே படுகிறது.
ஒரு கருத்தாளனாக ராஜாதிராஜா எழுதிய விதம்
என் மனதைக் கூட நெருட வைத்தது.
எனவேதான் நான் அவருக்கு உதவ முயன்றேன்.
யாழ் களம் அனைவரையும் ஒரே விதமாக பார்க்கும் என நம்புகிறேன்.
சகோதர கருத்தாளர் ராஜாதிராஜா அவர்களது கருத்தை எழுத
அவர் மனதில் தோன்றிய போது இடமளிப்பதே சிறந்தது.
எனவே அவருக்குரிய வாதத்துக்கான வாய்ப்பை பறிப்பது
தார்மீகமல்ல.
நன்றி.
ஒரு கருத்தாளனாக ராஜாதிராஜா எழுதிய விதம்
என் மனதைக் கூட நெருட வைத்தது.
எனவேதான் நான் அவருக்கு உதவ முயன்றேன்.
யாழ் களம் அனைவரையும் ஒரே விதமாக பார்க்கும் என நம்புகிறேன்.
சகோதர கருத்தாளர் ராஜாதிராஜா அவர்களது கருத்தை எழுத
அவர் மனதில் தோன்றிய போது இடமளிப்பதே சிறந்தது.
எனவே அவருக்குரிய வாதத்துக்கான வாய்ப்பை பறிப்பது
தார்மீகமல்ல.
நன்றி.

