01-11-2006, 11:49 PM
அஜீவன் அண்ணா உண்மையை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக இது அனைவரது மனச்சாட்சிக்கு முன்னாலும் கண்ணாடி மாதிரி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொடருங்கள் மகிழ்சியான வாழ்த்துக்கள்.

