01-11-2006, 06:23 PM
பட்டி மன்றத்தை ஆவலாய் படித்து சே பாத்து கொண்டிருக்கிறன் ஆனால் பட்டி மன்றம் குட்டி மன்றமா அப்பிடியே நிக்கிது என்ன இது டை வேளையா?? யாராவது சோடா பக்கோடா வாங்கி குடுத்து மற்றவையை பேச வையுங்கோ ஆனால் சின்னப்புவுக்குமட்டும் சோடாவை குடுத்து குளப்பி போடாதையுங்கோ
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

