01-11-2006, 05:13 PM
புதன் 11-01-2006 15:57 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
<b>இராணுவப் புலனாய்வாளரின் துப்பாகிச் சூட்டிற்கு ஒருவர் பலி.</b>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/puthurdethi1101061.jpg' border='0' alt='user posted image'>
புத்தூர் பகுதியில் இரவு நேரம் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சூட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்டவர் புத்தூர் சரஸ்வதி சனசமூகநிலையப் பகுதியைச் சேர்ந்த தம்பு நடேசு வயது 50 என்பவரே சிறுப்பிட்டி மடத்தடியில் உள்ள பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.
நேற்று இரவு 9.00 மணியளவில் குறிப்பிட்டவரின் வீட்டிற்குச் சென்ற ஆயுததாரிகளான இராணுவப் புலனாய்வாளர்கள் இவரை விசாரனை செய்து விட்டு விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள.; இரவு குறிப்பிட்டவர் வீட்டிற்குத் திரும்பாததைத் தொடர்ந்து விசாரனை செய்த போது காலையில் இவரின் சடலம் கிடப்பதாகக் தெரியவந்ததைத் தொடர்ந்து அச்சுவேலிப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் சடலம் கிடந்த இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஐpனி இளங்கோவனுடன் சென்றனர் சடலத்ரதப் பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மரணவிசாரனையை மேற் கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து சடலம் வையித்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<b>இராணுவப் புலனாய்வாளரின் துப்பாகிச் சூட்டிற்கு ஒருவர் பலி.</b>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/puthurdethi1101061.jpg' border='0' alt='user posted image'>
புத்தூர் பகுதியில் இரவு நேரம் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் காலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சூட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்டவர் புத்தூர் சரஸ்வதி சனசமூகநிலையப் பகுதியைச் சேர்ந்த தம்பு நடேசு வயது 50 என்பவரே சிறுப்பிட்டி மடத்தடியில் உள்ள பற்றையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.
நேற்று இரவு 9.00 மணியளவில் குறிப்பிட்டவரின் வீட்டிற்குச் சென்ற ஆயுததாரிகளான இராணுவப் புலனாய்வாளர்கள் இவரை விசாரனை செய்து விட்டு விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள.; இரவு குறிப்பிட்டவர் வீட்டிற்குத் திரும்பாததைத் தொடர்ந்து விசாரனை செய்த போது காலையில் இவரின் சடலம் கிடப்பதாகக் தெரியவந்ததைத் தொடர்ந்து அச்சுவேலிப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் சடலம் கிடந்த இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஐpனி இளங்கோவனுடன் சென்றனர் சடலத்ரதப் பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மரணவிசாரனையை மேற் கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து சடலம் வையித்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

