01-11-2006, 01:11 PM
Quote:என்ன தமிழினி கொஞ்சம் எண்டதும் அரிவாள் கோடரி எல்லாம் எடுக்கிறீங்கள். நான் பயந்தனான் அதோடை வாயும் பேசமாட்டன் ஏதும் இசக்கு பிசகா நடந்தால் பாவம் உங்களை சும்மாவிடாது.ஊமை என்ன இப்படிச்சொல்லீட்டியள் .. அப்படிப்போடுங்க அரிவாளை என்டு தான் சொல்லியிருக்கிறன்.. அரிவாளாலை போடுங்கோ என்று சொல்லல.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:உம். இப்ப வன்முறைரீதியான எண்ணத்தில் தான் தமிழினியக்கா இருக்கின்றார். அண்டைக்கு முகத்தாருக்கு உருட்டுக்கட்டையால கொடுத்ததாலே அந்த மனுசன் இப்ப களம் பக்கம் வருவதே குறைவுஒராள் களத்தில கோள் மூட்டிவிடுறதுக்கெண்டே இருக்கிறார். முகம்ஸ் இதெல்லாம் சதி கண்டுக்காதீங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

