01-10-2006, 12:32 PM
நன்றி நர்மதா, நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
ஆனால் தலைப்பை 'மாவீரர்கள்" என்று மாற்றிவிடலாமே? மாவீரர்கள் என்றாலே எல்லோரும் அடங்கிவிடுவார்களல்லவா?
-----------------------------------
கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் ஒரு கவிஞரும்கூட. கரும்புலி மேஜர் நிலவனும் அப்படித்தான். இருவரும் நெருங்கிய தோழர்களும்கூட.
அறிவுக்குமரன், சில அருமயான பாடல்களை இயற்றியுள்ளார்.
தேசத்தின் புயல்கள் இரண்டில் அவரது இரு பாடல்கள் இருப்பதான நினைக்கிறேன்.
--------------------------------
1998 இல் ஆனையிறவு மீது நடந்த கரும்புலித்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அவ்வணியில் சென்ற அறிவுக்குமரனும் வீரச்சாவென்றே அனைவரும் நினைத்திருந்தனர். சிலநாட்களின் பின் கடுமையான காயங்களுடன் மீண்டு வந்து சேர்ந்தார். அவரின் நாட்குறிப்பில் இச்சம்பவம் பற்றி விரிவாக எழுதியுள்ளாரென்று அறிகிறேன். தனியொரு புத்தகமாகப் போடுமளவுக்கு அறிவுக்குமரன் இத்தாக்குதல் அனுபவங்களைத் தன்கைபடத் தொகுத்துள்ளார். ஒருநேரத்தில் அது புத்தகமாக வெளிவரலாமென்று நினைக்கிறேன்.
ஆனால் தலைப்பை 'மாவீரர்கள்" என்று மாற்றிவிடலாமே? மாவீரர்கள் என்றாலே எல்லோரும் அடங்கிவிடுவார்களல்லவா?
-----------------------------------
கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் ஒரு கவிஞரும்கூட. கரும்புலி மேஜர் நிலவனும் அப்படித்தான். இருவரும் நெருங்கிய தோழர்களும்கூட.
அறிவுக்குமரன், சில அருமயான பாடல்களை இயற்றியுள்ளார்.
தேசத்தின் புயல்கள் இரண்டில் அவரது இரு பாடல்கள் இருப்பதான நினைக்கிறேன்.
--------------------------------
1998 இல் ஆனையிறவு மீது நடந்த கரும்புலித்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அவ்வணியில் சென்ற அறிவுக்குமரனும் வீரச்சாவென்றே அனைவரும் நினைத்திருந்தனர். சிலநாட்களின் பின் கடுமையான காயங்களுடன் மீண்டு வந்து சேர்ந்தார். அவரின் நாட்குறிப்பில் இச்சம்பவம் பற்றி விரிவாக எழுதியுள்ளாரென்று அறிகிறேன். தனியொரு புத்தகமாகப் போடுமளவுக்கு அறிவுக்குமரன் இத்தாக்குதல் அனுபவங்களைத் தன்கைபடத் தொகுத்துள்ளார். ஒருநேரத்தில் அது புத்தகமாக வெளிவரலாமென்று நினைக்கிறேன்.

