01-10-2006, 08:04 AM
கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
_________________
கிட்டாண்ணாக்காக நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
_________________
கிட்டாண்ணாக்காக நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

