01-10-2006, 07:32 AM
இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாகஇ மூத்த ஆலோசகர் எழுந்தார். இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன்இ தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவேஇ உங்களுக்குத் தொந்தரவு இருக்காது! என்றார்.
மிக்க உண்மை ... அருமையான கட்டுரையை இனைத்தமைக்கு நன்றி
மிக்க உண்மை ... அருமையான கட்டுரையை இனைத்தமைக்கு நன்றி

