01-10-2006, 03:06 AM
இந்தியா ஒரு போதும் முற்றுமுழுதாக ஈழத்தமிழருக்கு சார்பாக நடந்ததும் இல்லை...இனி நடக்க போவதும் இல்லை!
இந்தியா எமக்கு சார்பாக நடந்திருக்க கூடும்... ஈழத்தில் பெரும்பான்மை இனத்தினால் அடக்கி ஒடுக்கபடுவது எந்தவகையிலும் இந்தியாவின் மாநிலங்களூடன் தொடர்பற்ற ஒரு இனமாக இருந்திருந்தால்!
இந்தியா தூங்கும் போதும் காலாட்டிகொண்டே தூங்கும்..
அவ்ளோ பயம் அடுத்த நிமிடம் அதன் இறையாண்மைக்கு என்னாகுமோ என்று!
உலகத்திலேயே இந்தியா போல ஒரு நாடு இல்லை!
இருந்தாலும் அது ஜனநாயக அரசியல் வழிமுறையை பின்பற்றி செயற்படுவதாக இருக்காது!
உலகில் இருக்கக்கூடிய பல நாடுகள் போல் சில மடங்கு பரப்புள்ள ஒவ்வொரு மாநிலங்கள்!
ஒவ்வொரு மொழிகள்! ஒவ்வொரு அரசியல் முறைமைகள் கலாச்சாரங்கள்..ஒவ்வொரு மாநில எல்லையிலும் சோதனை சாவடிகள்... என்று இத்தனையயும் தாண்டிதான் "நமது பிரதமர்" என்று அத்தேச மக்கள் அழைக்கிறார்கள்... அல்லது அழைக்க வைக்கப்படுகிறார்கள்!
இன்றைக்கு தமிழ்நாட்டில் எமக்காய் குரல் கொடுக்கும் அரசியல் சக்திகளின் அழுத்ததினால்தான் இந்தியா எமக்கு எதிராய் செயற்பட தயங்குகிறது என்று நாம் நினைத்தால் அது அதீத கற்பனை! மாற்றுவழியை அது சுலபமாக பெற்றுக்கொள்ளும்!! ...
அரசியல் வியாபாரம் என்று ஆகிவிட்ட இன்றைய நிலையில்!
ஒரு சர்வதேச பத்திரிகையாளர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காகவே எந்தவிதத்திலும் அது தனக்கு பாதிப்பு இல்லையென்று தெரிந்தும்....ராஜீவ் கொலை வழக்கு பற்றி பூச்சாண்டி காட்டி...உடனடியாக இந்தியா தனது படையை அனுப்பி பிரபாகரனை கைது செய்யவேண்டும் என்று திடீர்தேசப்பற்று காட்டிய ஜெயலலிதா போன்றவர்களை விலைக்கு வாங்கி நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு எவ்வளவு நேரம் செல்லும்?
இன்று எமக்காய் ஆதரவுதரும் சக்திகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறது..எப்படியென்றால் "பிடி என்கையில் இருக்கிறது" என்ற நிலமையில்.. அது கொஞ்சம் தளர்ந்தாலும் இந்தியா மாற்றுவழியை நாடும்!
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு ஆதரவு தரும் சக்திகளை கட்டாயம் அணைத்து போகவேண்டும்தான்..
எமக்கு சாதகமாயுள்ள நிலைமகளின் அதியுச்ச பயன்பாட்டை பெற்றேயாக வேண்டும்தான்...
ஆனால் எம்முடன் தோழ்கொடுக்கும் தமிழக உறவுகள்
கொஞ்சம் ஓவெரா உணர்ச்சி வசபடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்!
"இலங்கைக்கு உதவி செய்தால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும்" என்கிறீர்களே...வேணாமே!
எங்களூக்காய் நீங்கள் செய்யும் உதவிகள் நன்றியோடு பார்க்கிறோம்! பார்க்கப்படும்! ஆனால் மேற் குறிப்பிட்ட வசனம் வேண்டவே வேண்டாம்!
தமிழனுக்கு உதவி செய்தால் என்னென்ன சாதகம் பாதகம் எமக்கு என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கு நீங்களே தகவல் கொடுக்கிறீர்கள்! 8)
இந்தியா எமக்கு சார்பாக நடந்திருக்க கூடும்... ஈழத்தில் பெரும்பான்மை இனத்தினால் அடக்கி ஒடுக்கபடுவது எந்தவகையிலும் இந்தியாவின் மாநிலங்களூடன் தொடர்பற்ற ஒரு இனமாக இருந்திருந்தால்!
இந்தியா தூங்கும் போதும் காலாட்டிகொண்டே தூங்கும்..
அவ்ளோ பயம் அடுத்த நிமிடம் அதன் இறையாண்மைக்கு என்னாகுமோ என்று!
உலகத்திலேயே இந்தியா போல ஒரு நாடு இல்லை!
இருந்தாலும் அது ஜனநாயக அரசியல் வழிமுறையை பின்பற்றி செயற்படுவதாக இருக்காது!
உலகில் இருக்கக்கூடிய பல நாடுகள் போல் சில மடங்கு பரப்புள்ள ஒவ்வொரு மாநிலங்கள்!
ஒவ்வொரு மொழிகள்! ஒவ்வொரு அரசியல் முறைமைகள் கலாச்சாரங்கள்..ஒவ்வொரு மாநில எல்லையிலும் சோதனை சாவடிகள்... என்று இத்தனையயும் தாண்டிதான் "நமது பிரதமர்" என்று அத்தேச மக்கள் அழைக்கிறார்கள்... அல்லது அழைக்க வைக்கப்படுகிறார்கள்!
இன்றைக்கு தமிழ்நாட்டில் எமக்காய் குரல் கொடுக்கும் அரசியல் சக்திகளின் அழுத்ததினால்தான் இந்தியா எமக்கு எதிராய் செயற்பட தயங்குகிறது என்று நாம் நினைத்தால் அது அதீத கற்பனை! மாற்றுவழியை அது சுலபமாக பெற்றுக்கொள்ளும்!! ...
அரசியல் வியாபாரம் என்று ஆகிவிட்ட இன்றைய நிலையில்!
ஒரு சர்வதேச பத்திரிகையாளர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காகவே எந்தவிதத்திலும் அது தனக்கு பாதிப்பு இல்லையென்று தெரிந்தும்....ராஜீவ் கொலை வழக்கு பற்றி பூச்சாண்டி காட்டி...உடனடியாக இந்தியா தனது படையை அனுப்பி பிரபாகரனை கைது செய்யவேண்டும் என்று திடீர்தேசப்பற்று காட்டிய ஜெயலலிதா போன்றவர்களை விலைக்கு வாங்கி நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு எவ்வளவு நேரம் செல்லும்?
இன்று எமக்காய் ஆதரவுதரும் சக்திகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறது..எப்படியென்றால் "பிடி என்கையில் இருக்கிறது" என்ற நிலமையில்.. அது கொஞ்சம் தளர்ந்தாலும் இந்தியா மாற்றுவழியை நாடும்!
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு ஆதரவு தரும் சக்திகளை கட்டாயம் அணைத்து போகவேண்டும்தான்..
எமக்கு சாதகமாயுள்ள நிலைமகளின் அதியுச்ச பயன்பாட்டை பெற்றேயாக வேண்டும்தான்...
ஆனால் எம்முடன் தோழ்கொடுக்கும் தமிழக உறவுகள்
கொஞ்சம் ஓவெரா உணர்ச்சி வசபடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்!
"இலங்கைக்கு உதவி செய்தால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும்" என்கிறீர்களே...வேணாமே!
எங்களூக்காய் நீங்கள் செய்யும் உதவிகள் நன்றியோடு பார்க்கிறோம்! பார்க்கப்படும்! ஆனால் மேற் குறிப்பிட்ட வசனம் வேண்டவே வேண்டாம்!
தமிழனுக்கு உதவி செய்தால் என்னென்ன சாதகம் பாதகம் எமக்கு என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கு நீங்களே தகவல் கொடுக்கிறீர்கள்! 8)
-!
!
!

