01-10-2006, 01:24 AM
ஆறுமுகம் Wrote:லண்டனில ஒரு 200 பெடியள் தறுதலையாய் இருப்பாங்களே ? 40000 பேருக்கு மேல வாழுற நாட்டில 0.2% மான பெடியள் செய்யிறதை வச்சுக்கொண்டு எல்லாரையும் குறை சொல்லுறது நல்லதில்ல பாருங்கோ.
பெடியள் எண்டாலே குழப்படிதான். ஆனால் எல்லாரும் தறுதலைகள் இல்லைத்தானே.!
அந்த 0.2% பேர் செய்வது எத்தனைபேர் வாழ்க்கையை சீரழிக்குது என்றும் சிந்தித்தால்.. நாட்டில சிங்களவன்
எங்கட வாழ்வை அழிக்கிறான் என்று ஓடிவந்திட்டு..
தப்பி வந்த எங்களூக்குள்ளயே ஒருவரை ஒருவர் போட்டு தள்ளி .. பாதுகாப்பா நாங்கள் வாழுற நாட்டுக்காரண்ட நிம்மதியையும் கெடுத்து...
இனிமேல் சிறிலங்கன் ஒருவனை ....அவன் உண்மையா பாதிக்க பட்டு வந்தாலும்...அக்செப்ற் பண்ணலாமா எண்ட சந்தேகத்தை அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தி...
கொஞ்சம் யோசியுங்கள்!
ஹ்ம்ம்....தஞ்சம் தந்த நாட்டில் இப்படி நடப்பது எவ்வளவு பாரதூரமான விடயம் என்று உணர்வீர்கள்! 8)
-!
!
!

