01-09-2006, 10:28 PM
ஓரு நாட்டின் காவல் துறை அலட்சியமாக இருக்கும் பட்சத்தில்
அந்த நாட்டில் வன்முறைகள் - கொலை -கொள்ளை -கற்பழிப்பு - இப்படி ......................
தொடர் குற்றங்கள் நடைபெறுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும்.
<b>ஆரம்ப அலட்சியமே தொடர் குற்றங்கள் பெருகுவதற்கு வழி செய்கின்றன.</b>
குற்றவாளிகள் முறையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தவறுகள் பெருக வாய்ப்பு ஏற்படாது.
<b>ஓர் நிகழ்வு:-</b>
சுவிஸில் வதிவிட அனுமதி பெற்று வாழும்
எனக்கு தெரிந்த ஒரு யுகோஸ்லாவிய இளைஞனுக்கு போலீசார் ஒரு மடல் அனுப்பியிருந்தனர்.
அதில் மீண்டும் ஒரு முறை நீ ஏதாவது குற்றம் புரிந்தால்
உன் நாட்டுக்கு குடும்பத்தோடு அனுப்பப்படுவாய் என எழுதப்பட்டிருந்தது.
அவன் செய்த குற்றம் வேகமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் 3 முறை கார் ஓட்டி போலீசாரின் ராடாருக்கு மாட்டியது. ஒவ்வொரு முறையும் தண்டனை பணத்தை செலுத்தும் அவன்
தொடர்ந்தும் அதே தவறை 3வது முறையாக செய்திருக்கிறான்.
அவனுக்கு இப்போது கோட் வழங்கிய தண்டனை
தனது ஓய்வு கால நேரத்தில் 480 மணி நேரம்
மாநகர சபையுடன் சேர்ந்து பாதைகளை துப்பரவு செய்ய வேண்டும் என்பதே.
இதற்கு ஒரு ராப்பன்(சுவிஸ் நாணயம்) கூட ஊதியம் இல்லை.
அடுத்த முறை தவறு செய்தால்
நிச்சயம் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.
குற்றவாளிக்குத்தான் தண்டனையே தவிர ஒரு இனம் பார்த்து அல்ல.
அந்த நாட்டில் வன்முறைகள் - கொலை -கொள்ளை -கற்பழிப்பு - இப்படி ......................
தொடர் குற்றங்கள் நடைபெறுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும்.
<b>ஆரம்ப அலட்சியமே தொடர் குற்றங்கள் பெருகுவதற்கு வழி செய்கின்றன.</b>
குற்றவாளிகள் முறையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் தவறுகள் பெருக வாய்ப்பு ஏற்படாது.
<b>ஓர் நிகழ்வு:-</b>
சுவிஸில் வதிவிட அனுமதி பெற்று வாழும்
எனக்கு தெரிந்த ஒரு யுகோஸ்லாவிய இளைஞனுக்கு போலீசார் ஒரு மடல் அனுப்பியிருந்தனர்.
அதில் மீண்டும் ஒரு முறை நீ ஏதாவது குற்றம் புரிந்தால்
உன் நாட்டுக்கு குடும்பத்தோடு அனுப்பப்படுவாய் என எழுதப்பட்டிருந்தது.
அவன் செய்த குற்றம் வேகமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் 3 முறை கார் ஓட்டி போலீசாரின் ராடாருக்கு மாட்டியது. ஒவ்வொரு முறையும் தண்டனை பணத்தை செலுத்தும் அவன்
தொடர்ந்தும் அதே தவறை 3வது முறையாக செய்திருக்கிறான்.
அவனுக்கு இப்போது கோட் வழங்கிய தண்டனை
தனது ஓய்வு கால நேரத்தில் 480 மணி நேரம்
மாநகர சபையுடன் சேர்ந்து பாதைகளை துப்பரவு செய்ய வேண்டும் என்பதே.
இதற்கு ஒரு ராப்பன்(சுவிஸ் நாணயம்) கூட ஊதியம் இல்லை.
அடுத்த முறை தவறு செய்தால்
நிச்சயம் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.
குற்றவாளிக்குத்தான் தண்டனையே தவிர ஒரு இனம் பார்த்து அல்ல.

