01-09-2006, 08:52 PM
தகவலுக்கு நன்றி ஆரூரன்,
பரத நாட்டியம் இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திலேயே ஒரு பாடமாக இருக்கிறது,தமிழ் நாட்டிலேயும் அப்படித் தான். நீங்கள் சொல்வதைப் போல் இதன் அடி தமிழரினது ஆனால் ஏன் இதைப் பற்றி ஒரு ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை? ஒரு ஆய்வின் மூலம் ஆதரங்களைக் கண்டெடுத்து ஏன் சரித்திரப் பிழைகள் சீர் செய்யப் படவில்லை.அல்லது அவ்வாறான ஆய்வுகள் எதாவது நடந்துள்ளனவா?
பரத நாட்டியம் இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திலேயே ஒரு பாடமாக இருக்கிறது,தமிழ் நாட்டிலேயும் அப்படித் தான். நீங்கள் சொல்வதைப் போல் இதன் அடி தமிழரினது ஆனால் ஏன் இதைப் பற்றி ஒரு ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை? ஒரு ஆய்வின் மூலம் ஆதரங்களைக் கண்டெடுத்து ஏன் சரித்திரப் பிழைகள் சீர் செய்யப் படவில்லை.அல்லது அவ்வாறான ஆய்வுகள் எதாவது நடந்துள்ளனவா?

