01-09-2006, 04:17 PM
<i><b>தியாகி பொன் சிவகுமாரன்</b></i> அவர்கள்
மாநாட்டு இளையர் அணி தீவிர செயற்பாட்டாளராக விளங்கியமையும்,
<b>9 அப்பாவித் தமிழர்களின்</b> படுகொலையை அடுத்து
"சிங்கள"த்திற்கு "பாடம் புகட்ட" பல வழிகளிலும் அயாராது "உழைத்தமையும்"
வரலாற்று பாடங்களாக நினைவிற்கு வருகின்றன...
அத் தியாகி படித்த <b>யாழ் இந்துக் கல்லூரியில் </b>நாமும் படித்தோம் என்பது பெருமை.
1990களின் ஆரம்பத்தில்(1993 {?}) கல்லூரியில் வெளியான
<b>"விழுதுகள்" </b>( தொகுப்பு- சுதாகரன் {?}) என்ர வரலாற்று ஆவண நூலில் இவரின் குறிப்பு முதலாவதாக இடம் பெற்றது...
மாநாட்டு இளையர் அணி தீவிர செயற்பாட்டாளராக விளங்கியமையும்,
<b>9 அப்பாவித் தமிழர்களின்</b> படுகொலையை அடுத்து
"சிங்கள"த்திற்கு "பாடம் புகட்ட" பல வழிகளிலும் அயாராது "உழைத்தமையும்"
வரலாற்று பாடங்களாக நினைவிற்கு வருகின்றன...
அத் தியாகி படித்த <b>யாழ் இந்துக் கல்லூரியில் </b>நாமும் படித்தோம் என்பது பெருமை.
1990களின் ஆரம்பத்தில்(1993 {?}) கல்லூரியில் வெளியான
<b>"விழுதுகள்" </b>( தொகுப்பு- சுதாகரன் {?}) என்ர வரலாற்று ஆவண நூலில் இவரின் குறிப்பு முதலாவதாக இடம் பெற்றது...
"
"
"

