01-09-2006, 02:58 PM
AJeevan Wrote:தேர்தலுக்கு முன்ன
"பிரபாகரன் தனக்கு சொந்தக்காரர்" என்று மங்கள சமரவீர சொன்னது மாதிரி ஞாபகம்.
இப்ப "விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம்" என்கிறார்.
ஊருக்கு போனா சொந்த பந்தங்களோட இருந்திட்டு வரலாமே?
வரும் போது சங்கரி ஐயாவையும் கூட்டி வரச்சொல்லுங்கோ? :wink:
.

