01-09-2006, 12:39 PM
தேர்தலுக்கு முன்ன
"பிரபாகரன் தனக்கு சொந்தக்காரர்" என்று மங்கள சமரவீர சொன்னது மாதிரி ஞாபகம்.
இப்ப "விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம்" என்கிறார்.
ஊருக்கு போனா சொந்த பந்தங்களோட இருந்திட்டு வரலாமே?
"பிரபாகரன் தனக்கு சொந்தக்காரர்" என்று மங்கள சமரவீர சொன்னது மாதிரி ஞாபகம்.
இப்ப "விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம்" என்கிறார்.
ஊருக்கு போனா சொந்த பந்தங்களோட இருந்திட்டு வரலாமே?

