01-09-2006, 05:33 AM
பாரதநாட்டியம் கற்கும் போது எல்லா சொற்களுக்கும் தமிழில் அர்த்தம் எழுதி தான் படித்திருக்கின்றோம். அது தமிழர்களின் பராம்பாரிய கலை என்றால் நிச்சயம் எல்லா சொற்களும் பாடல்களும் தமிழில் அல்லவா இருந்திருக்க வேணும்?...

