01-09-2006, 05:00 AM
கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேக் கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....
எல்லாம் சரி !! ஒரு நாணய்திற்ற்கு 2 பக்கம் உண்டு. சில நல்ல விழயத்தை விடுத்து, அதில் சொன்ன கருத்துகளை விடுத்து அதற்கு தவறான சாயம் பூசுவது நாகரிகமான செயலா?
தெளிவாக அதில் உள்ள கருத்தை பார்க்கவும்.
எல்லாம் சரி !! ஒரு நாணய்திற்ற்கு 2 பக்கம் உண்டு. சில நல்ல விழயத்தை விடுத்து, அதில் சொன்ன கருத்துகளை விடுத்து அதற்கு தவறான சாயம் பூசுவது நாகரிகமான செயலா?
தெளிவாக அதில் உள்ள கருத்தை பார்க்கவும்.
.
.
.

