01-09-2006, 04:51 AM
உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ
உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!
ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை
அவளே உலகத்தில் பேரழகு போ போ!
இருக்கிறதை கண்டு கொள்வதிலும் பார்க்க இல்லாதற்கு கொட்டாவி விடுவது தானே பலரின் ஏக்கம்... வர்ணன் நல்லாய் எழுதியிருக்கறீர்கள்... வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்....
உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!
ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை
அவளே உலகத்தில் பேரழகு போ போ!
இருக்கிறதை கண்டு கொள்வதிலும் பார்க்க இல்லாதற்கு கொட்டாவி விடுவது தானே பலரின் ஏக்கம்... வர்ணன் நல்லாய் எழுதியிருக்கறீர்கள்... வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்....

