01-09-2006, 01:17 AM
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....
ம்ம்ம்ம்ம்.... தமிழ்நாட்டிலை இருந்து வார நியூஸுகள், இந்தியா பூச்சாண்டு காட்டி "அறசியள் வாணொழி" நடாத்தும் கூட்டத்துக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாம்!! "விழுந்தாலும் மண் முட்டவில்லைக் கதைகள்தானாம்"!!
எல்லாத்துக்கும் மேலாக தமிழ்நாட்டிலிருக்கும் கூலித்தலைக்கும் ஏதாவது ஆக்கினை வந்திடுமோ என்ற பயமுமாம்!!! அத்தோடு கடவுள் "றோ" கையைக் கழுவி விடுவாரோ என்ற பயம் வேறாம், பின் சோத்துக்கும் தடுங்கினத்தோம்தானாம்!!!
"றோ"காரா... "றோ"கரா....
ம்ம்ம்ம்ம்.... தமிழ்நாட்டிலை இருந்து வார நியூஸுகள், இந்தியா பூச்சாண்டு காட்டி "அறசியள் வாணொழி" நடாத்தும் கூட்டத்துக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாம்!! "விழுந்தாலும் மண் முட்டவில்லைக் கதைகள்தானாம்"!!
எல்லாத்துக்கும் மேலாக தமிழ்நாட்டிலிருக்கும் கூலித்தலைக்கும் ஏதாவது ஆக்கினை வந்திடுமோ என்ற பயமுமாம்!!! அத்தோடு கடவுள் "றோ" கையைக் கழுவி விடுவாரோ என்ற பயம் வேறாம், பின் சோத்துக்கும் தடுங்கினத்தோம்தானாம்!!!
"றோ"காரா... "றோ"கரா....

