01-08-2006, 04:02 PM
Danklas Wrote:தூயவன் Wrote:மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:
ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:
அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,,
பாத்திங்களா!!
முந்தி முரளி மீது அவுஸ்ரேலியாக்காரன் வெறுப்பில இருந்தவங்கள். இப்ப சனத் ஜயசூரியாவில் கண் வைச்சிருக்கின்றாங்கள்! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது சரி. புலநாயை காக்கா தூக்கிக் கொண்டு போட்டுதோ?
[size=14] ' '


