01-08-2006, 03:45 PM
Danklas Wrote:ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:
அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:
மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:
[size=14] ' '

