01-08-2006, 03:41 PM
தூயவன் Wrote:பகிடி ஒண்டு தெரியுமோ!
சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.
என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:
அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

