Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளைமோர் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவு
#6
<b>கடமையே கண்ணாய் இருந்து தமிழனைக்காத்த இலட்சியவான்கள். என்றும் உங்களை வணங்குகின்றோம்.

தூய்மையோடு
களம்புகுந்து
தாய்நாட்டை காத்த வீரர்.
கடமையே
கண்ணாய் காலமுள்ளவரை
வாழ்ந்து
ஈழமென்னும் நாட்டினை
காத்த வேளையிலே
நீங்கள் காதலித்த
ஈழத்தை
விட்டு பிரிந்ததையிட்டு
துடியாய் துடித்து அழுகின்றோம்.

ஈழம் மீண்டும் உங்கள்
வரவுக்காய் பார்த்திருக்கும்.</b>
[size=18]வீர வணக்கம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 01-07-2006, 04:09 PM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 04:14 PM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 01:33 AM
[No subject] - by Thala - 01-08-2006, 02:01 AM
[No subject] - by iruvizhi - 01-08-2006, 02:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)