12-31-2003, 05:56 PM
கட்டுரையின் முூலக்கருத்தில் எனக்கும் உடன்பாடே..ஆனால் எதற்கெடுத்தாலும் ஏன வெளிநாடடி;ல் வாழ்வோர்களை உதாரணமாக எடுப்பான்...??..
25 வருடங்களுக்கு முன்னரே ஏன் காலகாலமாக முதியோரை தாய் தந்தையரை கை கழுவிடும் சமுதாயம் ஒன்று யாழில் இருக்கவில்லையா?....
புலத்திலும் உண்டு ஆனால் தனியே எதற்கெடுத்தாலும் புலத்தை மட்டும் கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
25 வருடங்களுக்கு முன்னரே ஏன் காலகாலமாக முதியோரை தாய் தந்தையரை கை கழுவிடும் சமுதாயம் ஒன்று யாழில் இருக்கவில்லையா?....
புலத்திலும் உண்டு ஆனால் தனியே எதற்கெடுத்தாலும் புலத்தை மட்டும் கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

