01-07-2006, 01:26 PM
இங்கு பிரச்சனை நிதர்சனம்.கொம் இன் நாற்காலி செய்தியாளர்களின் (ஊடகவியலாளர்களின்) அளவுக்கு அதிகமான கற்பனை.
சிங்களவர்களை மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவர்கள் என்றபோது சிரித்தவர்கள் தாங்களே அதைவிட மேட்டுத்தனமாக நடக்கினம் இல்லை வேண்ணும் எண்டு செய்யீனம். உண்மை எதுவோ? :roll:
சிங்களவர்களை மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவர்கள் என்றபோது சிரித்தவர்கள் தாங்களே அதைவிட மேட்டுத்தனமாக நடக்கினம் இல்லை வேண்ணும் எண்டு செய்யீனம். உண்மை எதுவோ? :roll:

