01-07-2006, 10:15 AM
Quote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம்.
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்......
ஐயா குருவிகாள்!
ஏன், இப்படியாக ஒட்டுக் கேட்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா???? இல்லை, இவற்றிற்கான ஆதாரங்களை இலங்கை/இந்திய அரசுகள் வெளியிட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறது!!!!
... இப்படித்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரங்களைத் தேடி முடிப்பதற்குள் ....
ரோகரா...........

