01-07-2006, 09:08 AM
MUGATHTHAR Wrote:ஆ..........ஆ.........இந்த பழக்கம் தான் கலியாணம்கட்டினா பிறகு கோவம்போட ஆள் கிடைக்குதில்லை எண்டு புருஷன்மாரை போட்டு தாளிக்கிறது............. என்ன வெளிநாட்டிலை கிழுவல் கதியாலுகள் இல்லை எண்ட உசார்தான் நம்மளுக்கப்பா ஆட்களோடை சண்டைபிடிக்கிறது கோவம் போடுறது பிடிக்கவே பிடிக்காது ஆரும் கோவம் போட்டு போனாலும் அடுத்தநாள் வலியப்போய் நானே கதைச்சு விடுவன் இதாலை ஒரு பட்டபேரும் எனக்கு வைச்சிருந்தாங்கள்(அதை சொன்னா...சிக்கல் ) அப்பிடியான அனுபவம்தான் இப்பவும் பொண்ணம்மாவோடை குடும்பத்தை கொண்டு போக உதவுது................பிள்ளை ரமா வாறன்பாடு பெரிய கஷ்டம் போல கிடக்கு.........எதுக்கும் மாறப்பாருங்கோ...........
பையங்கள் இப்படியெல்லாம் கோபம் போட்டு நாங்கள் காணேல்ல..! அடிபடுவாங்கள்..கன்ரீனில போய் சிநேகிதம் ஆகிடுவாங்கள்..! பெண்பிள்ளைகளின் பிடிவாதக் குணம்..பாடசாலையிலையே ஆரம்பிக்கிறது போல..! அதால முகத்தார் போன்ற அப்பா(வி)கள் எவ்வளவு கஸ்டப்படினம் என்றதை தற்போதைய ஆசிரியர்கள் கவனிக்க வேணும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

