01-07-2006, 09:07 AM
MUGATHTHAR Wrote:ஆ..........ஆ.........இந்த பழக்கம் தான் கலியாணம்கட்டினா பிறகு கோவம்போட ஆள் கிடைக்குதில்லை எண்டு புருஷன்மாரை போட்டு தாளிக்கிறது............. என்ன வெளிநாட்டிலை கிழுவல் கதியாலுகள் இல்லை எண்ட உசார்தான் நம்மளுக்கப்பா ஆட்களோடை சண்டைபிடிக்கிறது கோவம் போடுறது பிடிக்கவே பிடிக்காது ஆரும் கோவம்போட்டு போனாலும் அடுத்தநாள் வலியப்போய் நானே கதைச்சு விடுவன் இதாலை ஒரு பட்டபேரும் எனக்கு வைச்சிருந்தாங்கள்(அதை சொன்னா...சிக்கல் ) அப்பிடியான அனுபவம்தான் இப்பவும் பொண்ணம்மாவோடை குடும்பத்தை கொண்டு போக உதவுது................பிள்ளை ரமா வாறன்பாடு பெரிய கஷ்டம் போல கிடக்கு.........எதுக்கும் மாறப்பாருங்கோ...........
அங்கிள் இதுகள் சிறுவயதில் செய்த விளையாட்டுக்கள் அங்கிள். ஆகவே பல மாற்றங்கள் வந்திருக்கும் என்று நினையுங்கோ... இப்ப எல்லாம் பெரிய பிள்ளைகள் ஆக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

