01-07-2006, 05:35 AM
"ஒருசில நாட்களுக்கு முன்னர் திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சிறீலங்கா படையினர் ஈவிரக்கமின்றி அடித்துப் படுகாயப்படுத்திய பின்னர் அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையின் கண்முன்னேயே அவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்ததால் அங்கு தொடர்ந்து பதட்டநிலை நீடிக்கிறது."
:roll: :roll:
:roll: :roll:
-!
!
!

