01-07-2006, 04:28 AM
kurukaalapoovan Wrote:அது கொஞ்சப்பேருக்கு சுட்டுப்போட்டுது. அதிலை சில பேர் சுயமரியாதை உள்ள எந்த அரசாங்கமும் இப்படி அவமானப்படாது என்று புலம்பீனம். மிச்சப்பேர் வேறை தலைநகரங்களில் காவடி எடுக்க நிக்கினம்.
அதென்ன தூலாக்காவடியை கொடிகாமம், பளை பக்கம் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கினமாம். புலிகள் உள்ளுக்கு வந்து கஸ்டப்பட்டு எடுக்காமல் வாசலில் வைத்தே கொடுக்கும் ஜடியாவோ??
[size=14] ' '

